குறிக்கோள்
கலாசார மரபுரிமைகளின் ஒரு அங்கமாக பொது ஆவணங்களை ஒழுங்காகப் பேணிப் பாதுகாத்தல்.
தொலை நோக்கு
தேசிய சுவடிகள் கூடச் சட்டதிட்டங்களையும், அதனுடன் தொடர்புடைய சட்டதிட்டங்களையும் விதிமுறைகளையும் நடைமுறைப் படுத்துதல், நிரந்தரக் காப்பின் பொருட்டு பொது ஆவணங்களையும் தனித்துவம் வாய்ந்த தனியார் சேகரிப்புக்களையும் சேகரித்தல், பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற அரச ஆவணங்களை முகாமைத்துவம் செய்தலும் பேணலும், உரிய சட்டத்தின் பிரகாரம் புதினத்தாள்களையும் வெளியீடுகளையும் சட்ட வைப்பிற்காகப் பெற்றுக் கொள்ளுதல். அரசாங்க நிருவாகச் செயற்பாடுகளுக்காகவும், பொது மக்களின் ஆய்விற்காகவும் அதன் சேகரிப்பில் உள்ள தகவல்களைப் பார்வையிட வசதிகளைச் செய்து கொடுத்தல்.
நிரந்தர கண்காட்சி

இறுதியாக பதிவுசெய்யப்பட்ட திகதி 03-01-2008
செய்திகளும் நிகழ்வுகளும்
திணைக்களத்தினால் நடத்தப்படும் பயிற்சி நெறிகள்
மேலும்>

2007-01-09

மாதத்தின் சிறப்பான அறிக்கை
 
இலங்கையில் அச்சிடப்பட்ட முதலாவது நூல்
இலங்கையில் அச்சிடப்பட்ட முதலாவது நூல் கிறிஸ்தவ பிரார்த்தனை நூலாவதுடன் அந்நூலானது 1737 ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டது. கிழக்கிந்திய கம்பனியின் இலாஞ்சனையை

மேலும>>


பொது சனத் தொடர்பு அலவலகம்
பொதுசனத் தொடர்பு அலுவலகம்
மு.ப. 8.45 – பி.ப. 4.00
மதிய பொசன இடைவேளை
பி.ப. 12.30 – பி.ப. 1.00
நிதிப் பரிமாற்றம் (கொடுக்கல் வாங்கல்)
மு.ப. 8.30 – பி.ப. 3.00

பொது விடுமுறைத் தினங்களில் மூடப்பட்டிருக்கும். எனினும் மின்னஞ்சல் (e-mail) மற்றும் பக்ஸ் (Fax) என்பன ஒவ்வொரு நாளும் 24 மணி நேரமும் செயற்படும்


தேடுதல் அறை
போது மக்கள் ஆய்வு செய்வதற்காக இப்பிரிவில் வசதிகள் வழங்கப்படுகின்றன.
மேலும்>


சுவடிகள் கூடத்தின் சேகரிப்புக்கள்
இச் சேகரிப்பானது மிகவும் பெறுமதி வாய்ந்ததும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததுமான ஆவணங்களைக் கொண்டுள்ளது.
மேலும்>



நூல்கள், புதினத்தாள்கள் மற்றும் அச்சகங்களைப் பதிவு செய்தல்
அச்சகங்களினதும் வெளியீட்டாளர்களதும் சட்டமூலங்களை அமுல் செய்தல்
மேலும்>

Download Tamil