குறிக்கோள் கலாசார மரபுரிமைகளின் ஒரு அங்கமாக பொது ஆவணங்களை ஒழுங்காகப் பேணிப் பாதுகாத்தல்.
தொலை நோக்கு தேசிய சுவடிகள் கூடச் சட்டதிட்டங்களையும், அதனுடன் தொடர்புடைய சட்டதிட்டங்களையும் விதிமுறைகளையும் நடைமுறைப் படுத்துதல், நிரந்தரக் காப்பின் பொருட்டு பொது ஆவணங்களையும் தனித்துவம் வாய்ந்த தனியார் சேகரிப்புக்களையும் சேகரித்தல், பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற அரச ஆவணங்களை முகாமைத்துவம் செய்தலும் பேணலும், உரிய சட்டத்தின் பிரகாரம் புதினத்தாள்களையும் வெளியீடுகளையும் சட்ட வைப்பிற்காகப் பெற்றுக் கொள்ளுதல். அரசாங்க நிருவாகச் செயற்பாடுகளுக்காகவும், பொது மக்களின் ஆய்விற்காகவும் அதன் சேகரிப்பில் உள்ள தகவல்களைப் பார்வையிட வசதிகளைச் செய்து கொடுத்தல்.
நிரந்தர கண்காட்சி
இறுதியாக பதிவுசெய்யப்பட்ட திகதி
03-01-2008
செய்திகளும் நிகழ்வுகளும்
திணைக்களத்தினால் நடத்தப்படும் பயிற்சி நெறிகள்
மேலும்> 2007-01-09
மாதத்தின் சிறப்பான அறிக்கை
இலங்கையில் அச்சிடப்பட்ட முதலாவது நூல்
இலங்கையில் அச்சிடப்பட்ட முதலாவது நூல் கிறிஸ்தவ பிரார்த்தனை நூலாவதுடன் அந்நூலானது 1737 ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டது. கிழக்கிந்திய கம்பனியின் இலாஞ்சனையை